வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தியவதன நிலமே திலங்க தெல பண்டார வரவேற்றார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் மோடி நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்றடைந்தார்.

Related posts

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති රවී සෙනෙවිරත්න විශේෂ තේරීම්කාරක සභාව හමුවට

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்