சூடான செய்திகள் 1

இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நாளை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தில் 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை