உள்நாடு

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 28 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அநுர எனது தலையை பரிசோதிக்க சொல்கிறார் – ஹிஸ்புல்லா

editor

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

editor

பிரதமர் ஹரிணி – வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

editor