உள்நாடு

ஆஸி மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கான அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைகள் இலங்கையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவில்லை என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த சபை விளக்கமளித்துள்ளது.

 

Related posts

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

மக்கள் காங்கிரஸின் செயலாளர்- YLS ஹமீட் காலமானார்!