சூடான செய்திகள் 1

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நபர் ஒருவர்ஆறு வாள்களுடன் துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

தனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை – பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!