சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரமணமாக பேஸ்லைன் வீதியில் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரள்ளை முதல் நாரஹேன்பிட்ட வரையிலான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

ரணில்- சம்பந்தன் ஒப்பந்தம் ​பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு

செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்