உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

editor

விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும் – சஜித்

editor

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்