உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலையிற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5 பேர் காயம்.

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஜனாதிபதி எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor