உள்நாடு

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 18 சங்கங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.