சூடான செய்திகள் 1

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுமியின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோய்னுடன் பெண்கள் கைது

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி