உள்நாடு

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

(UTV | களுத்துறை) – அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற பாடசாலைகள் மாணவர்கள் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்ற நிலையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

குறித்த மாணவர்கள் களுத்துறையின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை!