சூடான செய்திகள் 1

அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO) பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.

 

 

 

 

Related posts

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை