வகைப்படுத்தப்படாத

அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானத்தில் நம்பிக்கை இல்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ கல்வியின் தரம் மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானம் என்பவற்றின் மீது நம்பிக்கைகொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

වැස්සේ අඩු වීමක්

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

நியூசிலாந்து தாக்குதல்-துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 50 கொலைக் குற்றச்சாட்டுகள்…