உள்நாடு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

editor

பொலிஸாரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்த சந்தேகநபர் – நடந்தது என்ன?

editor

ரிஷாட் பதியுதீனுடன் இணையும் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி! வெள்ளிக்கிழமை பிரமாண்ட நிகழ்வு