உள்நாடு

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரச அச்சக திணைக்களம் மற்றும் அரச வெளியீட்டு பணியகம் ஆகியவை எதிர்வரும் 09ம் திகதி முதல் 16ம் திகதி மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சித் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

editor

புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை