உள்நாடு

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரச அச்சக திணைக்களம் மற்றும் அரச வெளியீட்டு பணியகம் ஆகியவை எதிர்வரும் 09ம் திகதி முதல் 16ம் திகதி மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிலிருந்து விடைபெற்றார்

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

ஏலக்காயின் கேள்வி