சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  மஹாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

SLPPவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ!