சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை