சூடான செய்திகள் 1

அபுசலாமா குறித்து பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர

(UTVNEWS | COLOMBO) -அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாவலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இவர் தொடர்ந்தும்
கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

editor