உள்நாடு

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் அபரெக்க பகுதியில் லொறியொன்றும் பௌசர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

“நாட்டு மக்களின் பிரச்சினைகளில் உணர்வற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்”

மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!