உள்நாடு

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

(UTV | கொழும்பு) – அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவிடமிருந்து தொடர்ந்தும் சுகாதார உபகரணங்கள்

தொழுகை முடித்து வீடு திரும்பிய மாணவன் மீது சரமாரியான தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு