அரசியல்உள்நாடு

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் – அனுர

எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார,

” உரம் தேவைப்படும் போது ரணில் வீட்டில் இருந்தார்.


எனினும் நாங்கள் விவசாயத்திற்கு பலமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.

இந்த தேர்தல், நாட்டை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் தேர்தல் ஆகும்” என்றார்.

Related posts

மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள் – மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

editor

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்