உள்நாடு

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம் – கோட்டாவின் சகாவுக்கு எதிராக முறைப்பாடு செய்த முஜீபுர்

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று