உள்நாடு

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம்

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

editor

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு