சூடான செய்திகள் 1

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – உலக மதுஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து