உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

editor

மேலும் 26 பேர் பூரண குணம்

அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என சோதிக்க விசேட நடவடிக்கை