உள்நாடு

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!