உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷர் எம்மை விட்டும் பிரிந்தார் – சஜித்