உள்நாடு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV | கொழும்பு) –  அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பிற்காக ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (29) ஜனாதிபதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Related posts

எல்ல பகுதியில் தொடர்ந்து பரவி வரும் தீ

editor

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வுகள் [VIDEO]