உள்நாடு

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஜப்பான் அரசு உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, ஜப்பான் அரசாங்கம் யுனிசெஃப் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும்.

இந்த மருந்துகள் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என யுனிசெப் அறிவித்துள்ளது.

Related posts

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09 ஆம் திகதி

editor

ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி : மூன்று தமிழ் உறுப்பினர்கள்