உள்நாடு

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

(UTV | கொழும்பு) –   ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு

அடுத்த வாரம் நாட்டுக்கு ஆறு எரிவாயு கப்பல்கள்

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு