சூடான செய்திகள் 1

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) – பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

விமலுக்கு எதிரான முறைப்பாடு பொலிஸ்மா அதிபருக்கு

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை