உள்நாடு

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை தகவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

இணைப்புச் செய்தி 

Related posts

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor