Tag : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது

சூடான செய்திகள் 1

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று(25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மாணவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு...
சூடான செய்திகள் 1

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது

(UTV|COLOMBO)-தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4...