Tag : இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

சூடான செய்திகள் 1

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

(UTV|COLOMBO)-இரண்டு பெண்களை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு காவ்றதுறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் தலா 20 வருடமும்...