(UTV | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்ட விமரல் வீரவன்ச சற்றுமுன் (21) நீதிமன்றிற்கு முன் ஆஜனார் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து...
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் ஒரு திருத்தத்துக்கு உட்பட்டதாக அரசாங்க நிதி பற்றிய...
(UTV | கொழும்பு) – புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன்...
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது, தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மூலம் அழுத்தம் கொடுக்கும் நகர்வை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்...
(UTV | கொழும்பு) – ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ரவூப் ஹக்கீம் பெண்களை காதி...
(UTV | கொழும்பு) – நீதியமைச்சினால் புதிதாக திருத்தப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச் சட்டமூலத்தில், பெண்களை காழி நீதிபதிகளாக நியமிக்க ஜம்மியதுல் உலமா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...
(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணையச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை ஐக்கிய மக்கள்...
(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தம் சட்ட மூலம் தொடர்பிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஷிபானா சரிபுடீன் யு.டி விக்கு...
(UTV | கொழும்பு) – நீதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமா? சட்டத்தரணிகளான சரீனா அப்துல் அஸீஸ் மற்றும் ஷிபானா ஷரிபுத்தீன் கலந்துகொள்ளும் விஷேட கலந்துரையாடல் நாளை ஞாயிறு...
(UTV | கொழும்பு) – மாகாணசபை மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் இல்லை. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபையொன்றை அமைப்பதே தனது திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...