Tag : featured

உள்நாடு

BUREVI : கடுமையான பாதிப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை

(UTV | கொழும்பு) – புரெவி புயல் இலங்கையினுள் புகுந்த பிறகு நாட்டினுள் கடுமையான பாதிப்புக்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் (DMC) பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி...
உள்நாடு

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்

(UTV | கொழும்பு) –  வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய நிலையில், முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புரெவி சூறாவளி – 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  புரெவி சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
உள்நாடு

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பொலிஸ் பிரிவுகளின் சில பகுதிகள் இன்று (30) அதிகாலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –   கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பிரதேசங்கள்...
உள்நாடு

இன்று மேலும் 274 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நேற்று 473 கொவிட் தொற்றாளர்கள் – அதிகளவானோர் பொரள்ளையில்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,501 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது ....
உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது

(UTV | கொழும்பு) –   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் (87, 54, 78, 36, 83, 69, 70 வயது) உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக...
உள்நாடு

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 251 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....