உள்நாடு

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

editor

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

 06ம் தரத்துக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக அழைக்கப்படும் –  கல்வி  அமைச்சு