உள்நாடு

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 இன்றய (31.05.2023) வானிலை அறிக்கை

எந்த தேர்தல் வந்தாலும் முகங் கொடுக்க தயாராக உள்ளோம் – சண்முகம் குகதாசன்

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]