உள்நாடு

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை நாளை காலை 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இது மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இந்த அணிவகுப்பில் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் அவதானம்

editor

பேரூந்து கட்டணங்கள் எவ்விதத்திலும் திருத்தப்பட மாட்டாது