உள்நாடு

SJB மே தினம் இம்முறை கண்டியில்

(UTV | கொழும்பு) – இம்முறை கண்டியில் மே தினத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மே 1 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

வாக்குச் சாவடி மட்டத்தில் அமைப்புகளைப் பலப்படுத்த ஜன பவுர என்ற பிரச்சாரத்தை உருவாக்குவது மற்றொரு திட்டம்.

Related posts

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு