உள்நாடு

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

(UTV|கொழும்பு)- பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சட்டத்துறை மாணவன் அஷான் தரிந்த கட்டுகஹ ரத்வத்தே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை குடிபோதையில் விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விசேட அறிவிப்பை விடுத்த மத்திய வங்கி ஆளுநர்!

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு