உள்நாடு

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

(UTV| அனுராதபுரம்) – அனுராதபுரம் – தாஹியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘SF லொக்கா’ காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிகின்றனர்.

அனுராதபுர பிரதேசத்தில் அவர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது புகையிரத நிலையம் அருகில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவர்களில் ஒருவரான ‘SF லொக்கா’என அறியப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது, ‘SF லொக்கா’உடன் மற்றுமொருவர் இருந்ததாகவும் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி அநுர மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித்

editor

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க