உள்நாடு

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

(UTV| அனுராதபுரம்) – அனுராதபுரம் – தாஹியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘SF லொக்கா’ காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிகின்றனர்.

அனுராதபுர பிரதேசத்தில் அவர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது புகையிரத நிலையம் அருகில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவர்களில் ஒருவரான ‘SF லொக்கா’என அறியப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது, ‘SF லொக்கா’உடன் மற்றுமொருவர் இருந்ததாகவும் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் – மத்திய வங்கி

editor

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை