உள்நாடு

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்

(UTV | கொழும்பு) – QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று எரிபொருளை வழங்கும் நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலைய வலையமைப்பின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று எரிபொருள் பெறும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த அமைப்பை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

editor