உள்நாடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வீதித்தடைகளை அகற்று