உள்நாடு

O/L பெறுபேறுகள் வரும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த வருடம் இடம்பெற்ற பொதுப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

Related posts

கோப் குழு – புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு

மகிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – நபர் ஒருவர் கைது.