உள்நாடு

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

(UTV | கொழும்பு) –    தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு (MV Xpress pearl) பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை