உள்நாடு

MCC உடன்படிக்கை தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இல்லை

(UTV | கொழும்பு) – அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக தற்போது எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

தாதியர்களுக்கு புதிய நியமனம்!