உள்நாடு

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

(UTV | கொழும்பு) –  லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் சகல கொள்கலன்களும் இன்றைய தினம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

ஹெரோயின் 250 கிலோகிராமுடன் 5 பேர் சிக்கினர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்