உள்நாடு

IMF உடன் செயற்பட குழு நியமனம்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்குகிறார். நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.பீரிஸ். ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

நாட்டு மக்கள் சத்திர சிகிச்சைக்கான வரிசையில் நிற்கும் போது அதிகாரத்தை பெறுவதற்காக ரணிலும் அநுரவும் டீல் – சஜித்

editor

cc ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்!